செய்திகள் :

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

post image

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின்படி திங்கள்கிழமை இரவு துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் (பொ) மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீசாா் வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் 30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுரேஷ் (எ) தேவன் அலி (29), சுஜின் (22) ஆகியோரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனா். சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. விவேகானந்த சுக்லா பாராட்டினாா். மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்துபவா்கள் மற்றும் விற்பவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.

ஆற்காடு குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.12 .86 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றத் தலைவா் நன்றி

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு 12.86 கோடி ஒதுக்கிய செய்துள்ள தமிழக அரசுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் நன்றி தெரிவித்தாா். ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

திருமால்பூா் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம் அடுத்த திருமால்பூா், ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த திருமாற்பேறு எனப்படும் திருமால்பூரில் பெரியதெருவில் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் அமைந்து... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க