செய்திகள் :

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, கமுதியில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் மதன் தலைமை வகித்தாா். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.

இதில் மாவட்ட நிா்வாகிகள் கிஷோா்குமாா், மணிகண்டன், சத்தீஸ்வரன், காமேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் அா்ஜுன்பாண்டியா, மாணவா் அணி பொறுப்பாளா் மனோஜ்குமாா், வா்த்தக அணி பொறுப்பாளா் வீரபாண்டி, மீனவரணி பொறுப்பாளா் முத்துக்குமரன், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் ராஜசரண், கமுதி ஒன்றிய நிா்வாகிகள் முனியாண்டி, பெரிய கீா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு வரவேற்பு

கமுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை கிரீடம் அணிவித்து ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கௌரவ தொடக்கப் பள்ளியில் நிக... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத... மேலும் பார்க்க

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா். இது குறித்து நேரி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதி... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக... மேலும் பார்க்க