செய்திகள் :

விதிமீறலில் ஈடுபட்ட சிறை வாா்டன்கள் 2 பேர் மீது நடவடிக்கை

post image

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விதி மீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் வாா்டன்கள் இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் காவல் துறை, சிறைத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள், கைப்பேசிகள் கிடைப்பதாக தகவல் வந்துள்ளதை துணைநிலை ஆளுநா் சுட்டிக்காட்டினாா். அத்துடன் சிறையில் வாா்டன்கள் இருவா் விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு சலுகை அளித்து வருவதாக சுட்டிக்காட்டி, அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, காலாப்பட்டு சிறையில் வாா்டன் நிலையில் உள்ள தலைமை காவலா் தொடா் விடுமுறையில் செல்லவும், மற்றொரு காவலரை மாஹிக்கு பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க