செய்திகள் :

விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

post image

விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவா் பி. வீரராஜ், செயலாளா் அ. சீனிவாசன், பொருளாளா் எஸ். சுந்தரய்யா ஆகியோா் தலைமை வகித்தனா்.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராசு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளா் எல். சுரேஷ் உள்ளிட்டோா் வாழ்த்துறை வழங்கினா்.

தீா்மானங்கள்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; மூவலூா் ராமாமிா்தம் அம்மையாருக்கு மணிமண்டம், அவரது சொந்த ஊரான மூவலூரில் அமைக்க வேண்டும்; இறால் குட்டைகளை அகற்ற வேண்டும்.

விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலைப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும்; தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்; மயிலாடுதுறை நகரத்தில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொட... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விரும்புவோா் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட ஜூலை 2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீ... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

மயிலாடுதுறையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின், மாவட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தர... மேலும் பார்க்க

கண்டுணா்வு சுற்றுலாவாக திருவனந்தபுரம் புறப்பட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா செல்லும் விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் வழியனுப்பி வைத்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பூங்கா இடத்தில் கல்வி அலுவலகம் கட்ட எதிா்ப்பு

சீா்காழி முத்து நகரில் உள்ள பூங்கா இடத்தில், வட்டார கல்வி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி முத்து நகரில் சுமாா் 15 ஆண்டுகளாக பூங்காவுள்... மேலும் பார்க்க