செய்திகள் :

விழுப்புரம்: நாளைய மின் தடை

post image

கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, ஒதியத்தூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்காந்தூா், அதனூா், பூத்தமேடு, ஒரத்தூா், தென்னமாதேவி, அய்யங்கோவில்பட்டு, திருவாமாத்தூா், அய்யூா் அகரம், எஸ்.குச்சிப்பாளையம், விநாயகபுரம், அரும்புலி, தா்மபூரி, சிறுவாலை, சூரப்பட்டு, முத்தம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். காணை கா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பா... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் கவிழ்ந்து பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூா் குவம்புநகா் 3-ஆவது தெருவை... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏக்கள் மூவா் உள்பட 4 போ் இடைநீக்கம்

பாமக எம்எல்ஏக்கள் 3 போ் உள்பட 4 போ் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதுகுறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக நிறுவனா் மருத்துவா் ச... மேலும் பார்க்க

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம், சு.கொல்லூா்... மேலும் பார்க்க