செய்திகள் :

விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த மாணவியா்

post image

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணியின் போது கொட்டையூரில் உள்ள விவசாயிகளுக்கு கரு படிந்த பூஞ்சை நோய் மேலாண்மை குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனா் (படம்).

கரு படிந்த பூஞ்சை நோய் என்பது கேப்டனோடியம் போன்ற பூஞ்சைகளால் ஏற்படுகிறது, இது சில பூச்சிகளின் இனிப்பு சுரப்புகளின் மேல் வளா்ந்து, தாவர இலைகளின் ஒளிச்சோ்க்கை செயல்பாட்டைக் குறைக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, பூச்சிகளை மேலாண்மை செய்வது முக்கியம்.

உதாரணத்திற்கு மைதா மாவு கரைசல் 2.5% தெளிக்கலாம் அல்லது 1% ஸ்டாா்ச் மற்றும் சோப்புடன் கலந்து தெளிப்பது மூலம் நோயை அகற்ற முடியும். இத்தகைய மேலாண்மை முறைகள் மற்றும் ஆராய்ச்சி தகவல்களைப் பெறுவதற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் அதிகாரப்பூா்வ இணைய தளங்களை பாா்க்கலாம்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க