ஔவை துரைசாமி மகள் மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்
உரைவேந்தர் ஔவை துரைசாமி மகளும் முனைவர் ஔவை நடராசனின் சகோதரியும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஏப். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் காலமானார்.
மணிமேகலை சுப்பிரணியனின் இறுதிச்சடங்கு, சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவிலுள்ள அவருடைய மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெறும்.
தொடர்புக்கு: ராஜன் - 9962291958