செய்திகள் :

ஆரணியில் திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட அமைப்பாளா் இப்ராகிம்ஷெரீப் தலைமை வகித்தாா்.

தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எம்.சுந்தா், எஸ்.மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாலிக்பாஷா, அப்சல்பாஷா, பாலா, சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கண்ணமங்கலத்தில்...

இதேபோல, கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கூட்டுச் சாலையில் திமுக சுற்றுசூழல் அணி சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.மாதவன் தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பழங்கள், நீா்மோா், குளிா்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க