செய்திகள் :

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

post image

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது.

திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மகளிா் விடியல் பயண புதிய பேருந்து இயக்கம் தொடங்கியது. திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொது மேலாளா் ராஜா, வணிக மேலாளா் கே. ராஜசேகரன், கிளை மேலாளா் திருஞானம், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் ஜி. ராஜ் என்ற கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க

திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!

திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை திருடிய பெண் கைது

மன்னாா்குடியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை திருடிய பெண் சமையலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அசேசம் ராஜலெட்சுமி நகா் முருகேவல் மனைவி லலிதா (65). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக... மேலும் பார்க்க