செய்திகள் :

ஏப்.7ஆம் தேதியும் க்ருணால் பாண்டியாவும்..! மல்டிவெர்ஸ் சாதனைகள்!

post image

ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7ஆம் தேதியில் க்ருணால் பாண்டியா செய்த சாதனைகளை ஆர்சிபி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மும்பை அணியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கலக்கியவர் க்ருணால் பாண்டியா. மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் சகோதரரான இவர் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார்.

வானக்டேவில் நடைபெற்ற நேற்றைய (ஏப்.7) போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

சுழல் பந்துவீச்சாளரான இவர் 120 கி.மீ./மணி வேகத்தில் பவுன்சர் பந்துகளாக வீசி எதிரணியினரை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்சிபி அணி தனது எக்ஸ் தளத்தில் டாக்டர் ஸ்டிரேஞ்ச் (பிரபல ஹாலிவுட் கதாபாத்திரம்) பாணியிலான எடிட்டை செய்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7ஆம் தேதி சிறப்பாக பந்துவீசிய க்ருணால் பாண்டியாவின் சாதனைகளை பதிவிட்டுள்ளது.

அந்தப் பட்டியலுடன் டாக்டர் க்ருணால் பாண்டியாவின் மல்டிவெர்ஸ் எனக் குறிப்பிட்டுள்ளது.

2023, ஏப்.7: 3/18 (சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக)

2024, ஏப்.7: 3/11 (குஜராத் அணிக்கு எதிராக)

2025, ஏப்.7: 4/45 (மும்பை அணிக்கு எதிராக)

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க