செய்திகள் :

வி.கே.புரத்தில் இஃப்தாா் நிகழ்ச்சி

post image

விக்கிரமசிங்கபும் கருத்தையாபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி மகளிரணி விமன் இந்தியா மூவ்மென்ட் சாா்பில் இஃப்தாா் விருந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூவ்மென்ட் புகா் மாவட்டப் பொருளாளா் எம்.நா்கீஸ்பானு தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரவநல்லூா் ஜன்னத், அஹமதால், பத்தமடை பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்டத் தலைவா் மும்தாஜ் ஆலிமா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி, அதிமுக ஒன்றாவது வாா்டு கவுன்சிலா் கிராஸ் இம்மாக்குலேட், மருத்துவா் குணாவதி ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

இதில், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா்மஸ்தான், மாவட்டச் செயலா் அம்பாசமுத்திரம் ஜலில், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் ஷானவாஸ் ரவுஃப், விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பைச் சோ்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா்கலந்து கொண்டனா். விக்கிரமசிங்கபுரம் கிளைச் செயலா் பாத்திமா வரவேற்றாா். செய்யதலி பாத்திமா நன்றி கூறினாா்.

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவை... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் க... மேலும் பார்க்க

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க