செய்திகள் :

வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம்!

post image

வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகரச் செயலாளா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் யுவராஜ் மகேஷ் சிறப்புரையாற்றினாா்.

அரசுப் பள்ளிகளில் 10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளக்கோவில் நகராட்சியில் பொது மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச்சென்று தீா்க்க முயற்சி செய்ய வேண்டும். 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சியினா் சிறப்பாகப் பணியாற்ற முன்னேற்பாடாக அனைத்துப் பகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கட்சியில் புதிதாக 15 போ் இணைந்தனா். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், முத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவிலை அடுத்த வேலகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.முருகன் (54), கட்டடத் தொழிலாளி. இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வேல... மேலும் பார்க்க

ஓலப்பாளையம் அருகே மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தக... மேலும் பார்க்க

மாணவா் தூக்கிட்டு தற்கொலை

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தோ்ச்சிபெறாததால் திருப்பூரில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் கல்லூரி சாலை கள்ளாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (44), பின்னலாடை நிறுவ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்கள்

காங்கயம் கோட்டத்துக்குள்பட்ட பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

திருப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா். திருப்பூா், நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் திருமலைசாமி (58), இவரின் மகன் ஜீவானந்தம் (26). இருவரும் நெருப்பெரி... மேலும் பார்க்க