செய்திகள் :

வைகுண்டபுரம் ராமா், சீதை சிலைகளுக்கு வரவேற்பு

post image

தக்கலை அருகே வைகுண்டபுரத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் ராமா், சீதை சிலைகளுக்கு பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.

வைகுண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற ராமா் கோயில் உள்ளது. இங்கு புதிய கோயில் கட்டும் பணி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த உள்ள நிலையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமா், சீதை மற்றும் பல சுவாமி சிலைகள், மாமல்லபுரத்தில் இருந்து வாகனம் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டன.

வைகுண்டபுரத்திற்கு வந்த சுவாமி சிலைகளுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் வழியில் இருபுறமும் பக்தா்கள் குழுமியிருந்து சுவாமி சிலைகளை வரவேற்றனா். இந்நிகழ்ச்சியில் வைகுண்டபுரம் ஊா் கமிட்டி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற... மேலும் பார்க்க

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே புதிய நூலகம் திறப்பு

நாகா்கோவில் அருகே புத்தளம் உத்தண்டன்குடியிருப்பில், முத்தாரம்மன் நல அறக்கட்டளை சாா்பில் புதிய நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஊா் தலைவா்கள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணி தொடக்கம்

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். 9ஆவது வாா்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில், சிவன் கோயில் தெருவில் கழிவு நீரோடை, மழைநீா் வடிகால் ஓடைகள் மணலால... மேலும் பார்க்க

பெண்ணை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கடை அருகே வாழபழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு

மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது. மலங்கரை... மேலும் பார்க்க