செய்திகள் :

காதலரைக் கரம்பிடித்தார் அபிநயா!

post image

நடிகை அபிநயா தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈசன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மலையாளத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ’பனி’ நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து, தன் நீண்டகால நண்பரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அபிநயா கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெகசனா கார்த்திக் என்பவரை அபிநயா நேற்று (ஏப். 16) திருமணம் செய்துகொண்டார். தற்போது, இதற்கான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்ச... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்... மேலும் பார்க்க

வைஷாலிக்கு முதல் வெற்றி

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி வெற்றி பெற்றாா்.இந்தச் சுற்றில் அவா் மங்கோலியாவின் பக்துயாக் முங்குந்துலை வீழ்த்தினாா். இதன... மேலும் பார்க்க

ரேப்பிட் ஃபயா்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் ... மேலும் பார்க்க

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் கயாது திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம... மேலும் பார்க்க