செய்திகள் :

155 அடி நீள மேஜையில் ருசிகர உணவுகள்: பிரட்டனில் டிரம்புக்கு அளித்த விருந்து!

post image

பிரிட்டன் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இணைந்து மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வாட்டர்கிராஸ் பன்னா கோட்டா, கோழிக்கறி பல்லோடைன் என பெயரே வாயில் நுழையாத, பாமர மக்களால் இப்படி ஒரு உணவு இருக்கிறது என்று அறிந்திருக்கவும், வாழ்நாளில் பார்த்திடவும் முடியாத பல உணவுகள் இந்த விருந்தில் இடம்பெற்றிருந்தது.

செயின்ட் ஜார்ஜ்-ன் வின்ட்சர் காஸ்டில் மாளிகையில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரண்மனை என்றும் கூறப்படுகிறது.

இந்த உலகிலேயே மன்னர் வாழும் மிகப்பெரிய அரண்மனை என்று எப்போதும் வின்ட்சர் காஸ்டில் மாளிகையை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த அரண்மனை முதலாம் வில்லியம் காலத்தில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர்... மேலும் பார்க்க

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது செளதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்க... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

இந்தியாவை சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைத்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ரசாயனங்கள்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

டோக்கியோ: பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த போலி கால்பந்து அணியை ஜப்பான் அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். சட்டவிரோத அகதிகள் கடத்தல் கும்பல் ஒன்று, 22 பேரை பாகிஸ்தான் கால்பந்து அணியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாடு இன்னும் எடுக்கவில்லை என்று ஜொ்மனி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமை... மேலும் பார்க்க