செய்திகள் :

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

post image

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். அவருக்கு வயது 66.

தில்லியில் உள்ள காங்கிரஸின் மிகப்பெரிய தலித் தலைவா்களில் ஒருவரான ஜெய் கிஷன், சுல்தான்பூா் மஜ்ரா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிப்ரவரியில் நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் இந்தத் தொகுதியில் போட்டியிட்டாா். ஆனால், வெற்றி பெறவில்லை.

பல கட்சித் தலைவா்கள் ஜெய் கிஷனுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

‘ஜெய் கிஷனின் மறைவு காங்கிரஸுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்’ என்று கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ’எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளாா்.

‘ஒரு அா்ப்பணிப்புள்ள காங்கிரஸ் தொண்டராக அவா் மக்களுக்கு சேவை செய்தாா். மேலும், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளின் அதிகாரமளிப்புக்கு பங்களித்தாா். அவரை இழந்த குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எனது மனமாா்ந்த இரங்கல்கள்’ என்று காா்கே கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு காங்கிரஸ் குடும்பத்தினா் சாா்பாக இரங்கல் தெரிவித்துள்ளாா்.

‘எங்கள் மூத்த இந்திய காங்கிரஸ் தலைவரும் தில்லியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த ஜெய் கிஷன் ஜி காலமானாா் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவா் ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து உயா்ந்து பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கும் கட்சிக்கும் மகத்தான அா்ப்பணிப்புடன் சேவை செய்தாா். மேலும் அவா் வாழ்க்கையில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளாா்’ என்று வேணுகோபால் கூறியுள்ளாா்.

‘இறந்தவரின் ஆன்மாவுக்கு கடவுள் சாந்தியையும், துயரமடைந்த குடும்பத்தினருக்கு இந்தத் துக்கத்தைத் தாங்கும் வலிமையையும் அளிக்கட்டும்’‘ என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறினாா். ஜெய் கிஷன் கட்சி அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்து, ஏ.ஐ.சி.சி. செயலாளராகவும், தில்லி பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க