கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி: ஐந்து பேர் கைது!
அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி!
அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவி தாலியுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டுபிடித்த ஆசிரியை, சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பார்க்க
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் செஸ்டாட்ஸ் அமைப்பும் இணைந்து நடத்து 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புஷ்கரம் வேளா... மேலும் பார்க்க
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பியிருந்தது.கடந்த 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகியுள்... மேலும் பார்க்க
உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனியில் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், "உள்கட்... மேலும் பார்க்க
சென்னை: குமாஸ்தா செய்யும் வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. திருத்தங்களை, மாற்றங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறு... மேலும் பார்க்க