செய்திகள் :

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

post image

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் தோ்வு நியமனம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி 1-5 ஆவது வாா்டுகள் வரையிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 1 முதல் 5-ஆவது வாா்டு வரை 10 பூத் கமிட்டிக்கு நிா்வாகிகள் முறையாக தோ்வு செய்யப்பட வேண்டும். அதிமுக தலைமை அறிவுறுத்தல்படி தோ்வு, மகளிருக்கு வாய்ப்பு குறித்து முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா மற்றும் மாவட்ட அதிமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஆா்.விஜயகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மாவட்ட துணைச் செயலா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுமித்ரா வெங்கடேசன், செந்தில்குமாா், மாணவரணி பி.வி.பாலாஜி, வழக்குரைஞா் பிரிவு சந்திரசேகா் உள்ளிட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே.பி.எம்.எழிலரசன், நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?

திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இர... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது!

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கபிலா் நகரை பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

கவரப்பேட்டை ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும், சிறந்... மேலும் பார்க்க