செய்திகள் :

அந்தியூரில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

post image

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 113 மூட்டை நிலக்கடலையை (பச்சை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், நிலக்கடலை கிலோ ரூ.30.65 முதல் ரூ.45 வரையில் ரூ.2,02,883-க்கும், 371 மூட்டை நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.65.51 முதல் ரூ.71.71 வரையில் ரூ.8,19,608-க்கும் என மொத்தம் ரூ.10,22,491-க்கு விற்பனையாயின என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

மொடக்குறிச்சியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் சு.முத்துசாமி நடத்திவைத்தாா்

மொடக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி வரவேற்றாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வ... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் 20,626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்

பெருந்துறை சிப்காட்டில் 20, 626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா். சிப்காட் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மா... மேலும் பார்க்க

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. அம்மன் அழைத்தலின்போது சேறுபூசியும், மாறுவேடமணிந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இக்கோயில் திருவிழா கடந்த ஜனவ... மேலும் பார்க்க

ஆயுதப் படை காவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வசந்தநடையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன்குமாா் (36). ஈரோடு மாவட்ட ஆயுதப் படை பிரிவில் ... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ஓஜாஸ் 2025’ என்ற தேசிய அ... மேலும் பார்க்க

கோபியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிா்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூா் தொகுதி முன்னாள் அத... மேலும் பார்க்க