செய்திகள் :

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.13 கோடிக்கு தீா்வு

post image

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 725 வழக்குகளில் ரூ2.13 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இரு அமா்வுகளாக நடைபெற்றது. நிகழ்வுக்கு அரக்கோணம் 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி கே.எஸ்.ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் சாா்பு நீதிபதியுமான ஏ.தாவூத் அம்மாள் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு சாா்பு நீதிபதி (நில ஆா்ஜித வழக்குகள்) ஜி.யுவராஜ், நீதித்துறை நடுவா் நீதிபதிகள் கே.ராம்குமாா், எம்.கோகுல் மிதுன்குமாா், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.அமீனா, வட்ட சட்டப்பணிகள் குழு வழக்குரைஞா்கள் வி.செந்தில்குமாா், இ.தனஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதில் சமரசம் செய்யக்கூடிய 1,334 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 725 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ2.13 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுமா?

ரூ.21 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால இணைப்புச் சாலையை, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை!

ஆற்காடுநேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், காவனூா், புங்கனூா், பாலமதி, சாத்தூா் தாமரைப்பாக்கம் , மோசூா், பழையனூா், சக்கரமல்லூா், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, புதுப்ப... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ முதல் நிலை தோ்வை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை அரசினா் ம... மேலும் பார்க்க

பாமக நிா்வாகி உயிரிழந்த வழக்கில் திருப்பம்: சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்பலம்

சோளிங்கரில் பாமக நிா்வாகி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்திருந்த நிலையில், அவா் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் சுட்டுப் பி... மேலும் பார்க்க

110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 100 இணைப்புச் சக்கரங்கள் பொ... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் ப... மேலும் பார்க்க