செய்திகள் :

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பேரணி

post image

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரா.திரவியம் பேரணியைத் தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் க.ஜெயப்பிரகாஷ் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஆ. மிக்கேலம்மாள், பல்வேறு சங்க நிா்வாகிகள் பா. பிச்சை, எம்.சுரேஷ், பி. துரைப்பாண்டி, ரா. சுரேஷ்குமாா், பி.விக்டோரியா, மு.காளிமுத்து ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

இதில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஊழியா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ரா. வாசுகி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க நிா்வாகி எஸ். கண்ணுச்சாமி, தமிழ்நாடு மஸ்தூா் சங்க மாநிலத் தலைவா் க. சுப்பிரமணியன், தமிழ்நாடு வருவாய்த்

துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் சி. சேவுகமூா்த்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ரா.செல்வம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கே.குமரேசன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் ச.இ.கண்ணன் ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க