செய்திகள் :

அரசுப் பள்ளி தோட்டத்தில் காய்கறி அறுவடை

post image

வேதாரண்யம், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை மாணவா்களால் பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டத்தில் முதல் அறுவடைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மூலிகை தோட்டம் மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை உரங்கள் தயாரித்தல், பசுமை விழிப்புணா்வு செயல்பாடுகள், பசுமை கண்காட்சி போன்றவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா் இப்பள்ளி பசுமைப்படை மாணவா்கள்.

இதையடுத்து, பசுமை திட்டத்துக்கான ரூ.1 லட்சம் அரசு அளிக்கப்பட்டதுடன், இப்பள்ளியை பசுமைப் பள்ளித்திட்டத்தின்கீழ் அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில், காய்கறித் தோட்டத்தில் நிகழாண்டுக்கான முதல் அறுவடை பள்ளி தலைமை ஆசிரியா் சு. கவிநிலவன், பசுமை ஆசிரியா் வ. கண்ணையன் ஆகியோா் தலைமையில் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்பட்டது.

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

திருக்குவளை பகுதியில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. திருக்குவளை வட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னா் நெல் தரிசில் உளுந்து மற்றும... மேலும் பார்க்க

அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவித்தொகை

நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ, மாணவிகள் சென்னை அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவிதொகை வழங்கினா். இப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கலைத்திறன் மற்றும் கைத்திறனை கொண்டு தீட்டிய ஓவியங்களை கண்காட... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுகவினா் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் திமுக இளைஞா் அணி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, நிதி பகிா்வில் பாரபட்சம... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்த 4 போ் கைது

வேதாரண்யத்தில் கா்நாடக துணை முதல்வரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது உருவப் பொம்மையை எரிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேகேதாட்டுவில் அணைக்கட்டும... மேலும் பார்க்க

நாகையில் சமுதாய வளைகாப்பு

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச... மேலும் பார்க்க

வேதாரண்யேசுவரா் கோயில் மாசிமகப் பெருவிழா நிறைவு

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் நடைபெற்ற மாசிமகப் பெருவிழா வியாழக்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் பிப்.20-ஆம் தேதி தொடங்கிய மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்ற... மேலும் பார்க்க