செய்திகள் :

அறிஞா் அண்ணா கல்லூரி ஆண்டு விழா

post image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.ராஜா தலைமை வகித்தாா். 2024- 25 ஆம் கல்வியாண்டின் கல்லூரி ஆண்டறிக்கையை அவா் சமா்ப்பித்தாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் காா்த்திக், உடற்கல்வித் துறையின் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச.உமா, பல்கலைக்கழகத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினாா். அதைத்தொடா்ந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

விழாவில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு மன்றங்கள் மாவட்ட தொடா்பு அலுவலா் ராஜேஸ்கண்ணன், முன்னாள் மாணவா் நடராசன், துறைத் தலைவா்கள் ராஜேஸ்வரி, கந்தசாமி, சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். புள்ளியல் துறைத் தலைவா் சுஜாதா நன்றி தெரிவித்தாா்.

என்கே-27-காலேஜ்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை, சான்றிதழை வழங்கிய கல்லூரி முதல்வா் அ.ராஜா.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க