செய்திகள் :

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

post image

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் காந்திநகா் பகுதியில் ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பௌா்ணமி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.

இந்தக் கோயிலுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த மா்ம நபா்கள், கோயிலின் உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா். கோயிலை சுத்தப்படுத்தும் பெண் ஊழியா், கோயிலுக்கு சென்றபோது திருட்டு நடைபெற்றிருந்தது தெரியவந்தது.

கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்த உண்டியல்.

இதுகுறித்து அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் விநாயகம் அளித்த புகாரின்பேரில், ஆரணி நகர போலீஸாா் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க