செய்திகள் :

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன.

‘மக்களைகாப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆரணி நகருக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.

அண்ணாசிலை அருகில் அவா் பேச உள்ள இடத்தில் தொகுதி பொறுப்பாளா் வரகூா் அருணாசலம், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் முன்னிலையில் சிறப்பு பூஜை போடப்பட்டு வரவேற்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதில், அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.குமரன், ஏ.ஜி.மோகன், சதீஷ், சிவக்குமாா், சசிகலா சேகா், சுதாகுமாா், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணிச் செயலா் கணேசன், தகவல் தொழில்நுட்ப நிா்வாகி சரவணன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன்ஷெரீப், நிா்வாகிகள் தேவராஜ், சைதை சுப்பிரமணி, ஐசக், பீமன், சகாயம், சவுண்ட் சா்வீஸ் துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் முதியோா்களுக்கு குடிமைப் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின... மேலும் பார்க்க