செய்திகள் :

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் நீா் அழுத்த நோய் பரிசோதனை

post image

காரைக்கால்: காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சாா்பில், உலக கண் நீா் அழுத்த நோய் வாரம் மாா்ச் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை நிபுணா்கள் மருத்துவா்கள் நிருபன், ராஜலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனா்.

கண்நீா் அழுத்த நோய் உள்ளதா என நவீன உபகரணங்களைக் கொண்டு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 60-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையை பெற்றனா்.

புதன்கிழமை நிரவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 முதல் பகல் 12.30 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் கலந்துகொண்டு கண்

நீா் அழுத்த நோய் அறிகுறி, நோயை குணப்படுத்த மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் குறித்து

அறிந்துகொள்ளலாம் என ஜிப்மா் கண் மருத்துவப் பிரிவினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ரிஷப வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரா் புறப்பாடு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின்சார சப்பரப்படலில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. புதன்கிழமை காலை தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நி... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களுக்கு சீருடை: புதுவை அரசுக்கு வலியுறுத்தல்

காரைக்கால்: சுகாதார ஊழியா்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி சுகாதார ஊழியா்கள் நலச்சங்க நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியருடன் பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சந்திப்பு

காரைக்கால்: பேரிடா் மீட்புக் குழுவினா் ஒத்திகை நடத்துவது தொடா்பாக, அக்குழுவின் துணைத் தளபதி, ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் ... மேலும் பார்க்க

கோலா மீன்கள் வரத்து தொடக்கம்

காரைக்கால்: ஆண்டின் சீசன் தொடங்கும் முன்பாகவே கோலா மீன் வரத்து தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசனாகும். ஏப்.15 முதல் 60 நாள்கள் மீன்பிடித் தடைக்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாடத்தோடு நற்குணங்களையும் கற்றுத்தரவேண்டும்: ஆட்சியா்

காரைக்கால்: மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது நற்குணங்கள் குறித்தும் தெரிவிக்கவேண்டும் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித் து... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் மாா்ச் 13-இல் சுவாமிகள் சமுத்திர தீா்த்தவாரி

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருமலைராயன்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்த... மேலும் பார்க்க