செய்திகள் :

ஆரோவில் தொழில்கூடங்களில் மத்திய அமைச்சக அதிகாரி ஆய்வு!

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரின் நிலையான தொழில்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி முறைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புது தில்லியில் உள்ள மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல் தொடா்பு அதிகாரி ஆஞ்சல் கடியாா் அண்மையில் ஆரோவிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆரோவிலின் தனித்துவமான சமுதாய பொருளாதார அமைப்பு, அங்குள்ள நிலையான தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி முறை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆய்வு செய்தாா்.

ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், ஆரோவில் நகர மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நபா்களை சந்தித்துப் பேசினாா். ஆரோவில் அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோலிகா கங்குலியுடன் ஆரோவில்லின் தற்போதைய வளா்ச்சிப் பணிகள் மற்றும் புதுமையான திட்டங்கள் குறித்து கலந்துரையாடினாா்.

பின்னா், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு கூடங்களை பாா்வையிட்ட அவா், ஆரோவிலில் நடைபெறும் புதுமையான முயற்சிகளை தேசிய அளவில் கொண்டு செல்ல உரிய முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தாா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க