செய்திகள் :

இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு

post image

இண்டிகோ விமானத்தில் கவனக் குறைவால் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து துர்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது விமானியின் அறையில் அவசர எச்சரிக்கை ஒலி திடீரென ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கேபின் குழுவினரை விசாரிக்க அறிவுறுத்தினார்.

அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது சர்க்கார் என்கிற பயணி அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை தெரியாமல் அழுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் தான் ஒரு ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி மாணவர் என்றும் தனிப்பட்ட வேலைக்காக துர்காபூருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துர்காபூர் விமானத்திற்கான சர்க்கரின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். பின்னர், இண்டிகோ பாதுகாப்பு குழுவினரால் சர்க்கார் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இண்டிகோ விமானத்தில் சற்று பரபரப் ஏற்பட்டது.

Flight bound for Durgapur (West Bengal) from Chennai with 164 people onboard (158 passengers and 6 crew members), was preparing for departure.

சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்

புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பி... மேலும் பார்க்க

திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அட... மேலும் பார்க்க

ஆம்பூர் சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஆம்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜூலை.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் ஞாயிற்... மேலும் பார்க்க

நாட்டில் முதல் முறை: 800 சதுர அடியில் இலவச மனைப்பட்டா

நாட்டில் முதல் முறையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.இதுவரை ஆதிதிராவிடர் ... மேலும் பார்க்க