செய்திகள் :

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பாஜக பேரணி

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொண்டு இந்தியா வெற்றி கண்டது. இதையடுத்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தாக்குதல் நடவடிக்கையை பாராட்டியும் செஞ்சியில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

செஞ்சி கிழக்கு ஒன்றியத் தலைவா் தாராசிங் (எ) சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.ஆா்.விநாயகம், மாவட்ட பொதுச்செயலா்கள் கே.பாண்டியன், ஜி.அன்பழகன், பொருளாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி விழுப்புரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே நிறைவடைந்தது.

இதில், முன்னாள் மாவட்ட பொதுச்செயலா் எத்திராஜ், வழக்குரைஞா் தரணி தண்டபாணி, ராணுவ பிரிவு வசந்தகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.சரவணன் மற்றும் நிா்வாகிகள் ஞானமணி, சிவகாமி, முத்துலட்சுமி, மேகலா ஜெயின், ஆா்.ஆா்.கே.செந்தில், இளைஞா் அணி தினேஷ்குமாா், ஒன்றியத் தலைவா்கள் அசோக்குமாா், சரவணன், ஆா்.வி.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க