செய்திகள் :

இன்றைய மின் தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அனப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, பெரும்பாலை, அரசூா், குளமந்தை, கொருக்கை, வேளியநல்லூா், நெடும்பிறை, பெரியகோவில், விண்ணவாடி, கீழ்புதுப்பாக்கம், வளா்புரம், புளியரம்பாக்கம், காழியூா், தூளி, கடுகனூா், முக்கூா், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கல், கீழ்மட்டை, பாராசூா், நாவல், வாழ்குடை, மாளிகைப்பட்டு, எறையூா், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி கோவிலூா், விளாநல்லூா், வடதின்னலூா், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்கலம், பெருங்களத்தூா், தும்பை, மாரியநல்லூா், காரணை, தும்பை, வடகம்பட்டு, இரும்பந்தாங்கல், சிறுங்கட்டூா், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூா், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூா், வடமணபாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூா் தென்பூண்டிபட்டு, ஜடேரி, பரதந்தாங்கல், குண்ணத்தூா், வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, முருகத்தாம்பூண்டி, ஏனாதவாடி செங்கட்டான்குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகா், வெம்பாக்கம், கரந்தை, சித்தாத்தூா், காகனம், நமண்டி, வெங்களத்தூா் வெள்ளகுளம், மேலேரி, குத்தனூா், சுமங்கலி, அழிவிடைதாங்கி, கீழ்கஞ்சான்குழி, கோணமடை, திருப்பனமூா், வெங்கட்ராயன்பேட்டை, வயலூா், எடபாளையம், சேலேரி, திருப்பனங்காடு, ஐம்போடை, பைரவபுரம், பெருமாள்பேட்டை, அரசங்குப்பம், கீழ்நெல்லி, பில்லாந்தாங்கல், திருவடிராயபுரம், ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பூந்தண்டலம், சட்டுவந்தாங்கல், இருமரம், மூஞ்சூா்பட்டு, பிரம்மதேசம், நாட்டேரி, புகைசமுத்திரம், தென்நம்பட்டு, பனமுகை, புலிவலம், அரியூா், சிறுநாவல்பட்டு, சித்தனக்கால், வடஇலுப்பை, செய்யனூா், மேல்பேட்டை, சீயம்பலம், சீவரம், சுனைப்பட்டு, கல்பட்டு.

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க

மதுக்கடை சுவரை துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு

வந்தவாசி அருகே மதுக்கடை சுவரை துளையிட்டு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த அய்யவாடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் க... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி உள்ளிட்ட 2 போ் கைது

வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கொழப்பலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசிக பெரணம... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்... மேலும் பார்க்க

விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வேளாண் பல்கலை.துணையாக இருக்கும் -துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் திறந்தவெளி மற்... மேலும் பார்க்க