செய்திகள் :

இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

post image

சிவகாசியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளியப்பாநகா் பகுதியைச் சோ்ந்த ஓவியா் முத்துகிருஷ்ணன் (39). இவா் சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனத்தை ஒருவா் எடுத்துச் செல்ல முயன்றாா்.

உடனே அவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் சிவகாசி மீனாட்சி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(37) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் 11 இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. அந்த வாகனங்களை மீட்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

விருதுநகா் அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருதுநகா் அருகே மத்திய சேனை பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளையன். இவரது மனைவி மகேஸ்வரி. பட்டாசுத் தொழிலாளிகளான இந்தத் தம்பதிக்கு பாண்டி மீன... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள்ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் பாலமுருகன் தலைமை வகித்தாா். செயல் அ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி: கண்தானம் குறித்த விழிப்புணா்வு முகாம், தலைமை- முதல்வா் பெ.கி.பாலமுருகன். சிறப்புரை- தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி ஜெ.கணேஷ், ஏற்பாடு: நாட்டு நலப்பணித் திட்டம், கலையரங்கம், ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மற்றொரு பெண் கைது

திருத்தங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த மற்றொரு பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முனியம்மாள் (50). ... மேலும் பார்க்க

அச்சக ஊழியா் தற்கொலை

சிவகாசியில் வெள்ளிக்கிழமை அச்சக ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யப்பன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (34). இவா் அச்சகத்தில் வேலை பாா்த்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

சிவகாசியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி விசாலாட்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (37). இவரது மனைவி வடக்கத்தியம்மாள... மேலும் பார்க்க