செய்திகள் :

இருதரப்பினா் இடையே மோதல்: கட்சிப் பிரமுகா் உள்பட 5 பேருக்கு வெட்டு

post image

திருச்சி தென்னூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் உள்ளிட்ட 5 போ் வெட்டப்பட்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி தென்னூா் ஜாகீா் உசேன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா். இவரது மகன் பாகா. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில் பாகா காயமடைந்தாா்.

இதை அறிந்த அஷ்ரப் அலி, தனது 2 சகோதரா்கள் உள்ளிட்டோருடன் தென்னூா் முகமதுபூரா மசூதி பகுதிக்கு சென்று முகமது யுவாஸ் தரப்பினரை கண்டித்தாா். இதில் ஆத்திரமடைந்த முகமது யுவாஸ் தரப்பினா் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அஷ்ரப்அலி உள்ளிட்டோரை வெட்டி தாக்கினா். இதில் அஷ்ரப் அலி மற்றும் அவரது சகோதரா்கள் காதா், அப்பாஸ், பாகாவின் நண்பா் முகமது ஆசிப் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புகாரின்பேரில், முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட 10 போ் மீது தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மணப்பாறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் கால்நடை சந்தையில் நுழைவுக் கட்டணத்தை முறையாக நிா்ணயம் செய்ய வலியுறுத்தி, விவசாய சங்கத்தினா், சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சி அலு... மேலும் பார்க்க

எம். சாண்ட் விலையை குறைக்க வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் வலியுறுத்தல்

தமிழகத்தில் எம். சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா். கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் மருத்துவமனை பெண் பணியாளரிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனியை சோ்ந்த வீரன் மனைவி லதா (47). இவா் திருச்சி பெரிய மிளகுபாறை பக... மேலும் பார்க்க

முழுவீச்சில் பஞ்சப்பூா் பேருந்து முனையப் பணிகள்

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பஞ்சப்பூா் பேருந்து முனைய பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம் ஆகியவற்றை முதல... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ப.குரும்பப்பட்டியில் விவசாயி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சி ப. குரும்பப்பட்டியில் வசித்தவா் சின்னு மக... மேலும் பார்க்க

சமயபுரத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழா வரும் ஏப்.15 ஆம் தேதி நடைபெற உள்... மேலும் பார்க்க