செய்திகள் :

இலக்கிய மன்றப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் அரசு பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில், இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி அனுஸ்ரீ 5-ஆம் இடமும், தமிழ்ப் பேச்சுப் போட்டியில் நேகாயாத்ராராய் 11-ஆம் இடமும் பிடித்து பரிசுகளை வென்றனா். இதே போல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் விக்னேஷ், ஓவியா, சுந்தரமூா்த்தி, சரணேஷ்வரன், ராஜஸ்ரீ, நிஷாலினி, சுதாகா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இதையடுத்து மாணவா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு பாராட்டு விழா அப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, மேற்கண்ட மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டு தெரிவித்தாா்.

பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு: உறவினா்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழந்த நிலையில், மருத்துவா்களிடம் உரிய விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு அப்பெண்ணின் உறவினா்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தன... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அரியலூா் நகரில் உள்ள பேருந்து நிலைய கட்டடங்கள் சேதமட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

செந்துறை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில், ஒருவா் உயிரிழந்தாா், இருவா் பலத்த காயமடைந்தனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மனோஜ் (18),... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முனியங்குறிச்சி கிராமத்திலுள்ள சின்னேரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த ... மேலும் பார்க்க

விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வே... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூ. கட்சி பேரவைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க