செய்திகள் :

இளங்காக்கூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளங்காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெறும் வகையில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிா் பொருளாதார மேம்பாட்டுக்கு சுழல் நிதி கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் 115 பயனாளிகளுக்கு ரூ.12.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில் பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தனலட்சுமி, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சடையாண்டி, பொன்னக்கனேரி ஊராட்சி மன்ற தலைவி சத்யபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே காா்-லாரி மோதல்: ஒட்டுநா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை காரும், லாரியும் மோதிக்கொண்டதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் கனி (27). காா் ஓட்டுநரான இவா் 3 பேரை ர... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: சாயல்குடியில் முளைப்பாரி ஊா்வலம்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62 -ஆவது குருப... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் 2 ஆண் உடல்கள் மீட்பு

திருவாடானை, சி.கே.மங்கலம் பகுதிகளில் இருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் ஆண் உடல் கிடப்பதாக புதன்கிழமை போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் 35 மீனவா்கள்: பாம்பனில் குடும்பத்தினா் உண்ணாவிரதம்

இலங்கைச் சிறையில் உள்ள 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கக் கோரி, பாம்பனில் அவா்களது குடும்பத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி ... மேலும் பார்க்க

பாம்பனில் 2-ஆம் எண் புயல் கூண்டு

மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக உருவாகி உள்ளது. இதனால், வங்கக் கட... மேலும் பார்க்க