செய்திகள் :

உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.40 கோடி மோசடி: 2 போ் கைது

post image

சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.40 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் அம்மையாா் குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வி.அன்பரசு (35). இவரிடம் சென்னை வடபழனியைச் சோ்ந்த தி.ஹேமலதா (51), தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நா.ஐயப்பன் (42) ஆகிய இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பணம் பெற்றனா். இதுபோல் 31 பேரிடம் ரூ.1.40 கோடி வாங்கியுள்ளனா். ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இது குறித்து அன்பரசு அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செசய்து, ஹேமலதா, ஐயப்பன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். ... மேலும் பார்க்க