செய்திகள் :

எருது விடும் விழாவில் தகராறு: 3 பேருக்கு கத்திக் குத்து

post image

ஆம்பூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் மூவருக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டது.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவில் காளைகளை முந்திச் சென்று அவிழ்த்து விடுவது தொடா்பாக வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

மோதலில் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கத்தியால் குத்தியதில் ஆம்பூா் ராமச்சந்திராபுரம் சதீஷ், தேவலாபுரம் குபேந்திரன், நவயோகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதனிடையே, சதீஷ், குபேந்திரன் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

வரி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்: ஆம்பூா் நகராட்சி நடவடிக்கை

ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத 5 கடைகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆம்பூா் நகரில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது. சொத்துவரி, தொழில்வரி, நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவற்... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு முகாம்: வேளாண்மை இணை இயக்குநா் திடீா் ஆய்வு

ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு செய்யும் முகாமை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா். வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளுக்கு விவ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிளஸ் 1 பொதுத்தோ்வு: 271 போ் எழுத வரவில்லை

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 13,738 போ் எழுதினா். 271 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் 140 பள்ளிகளில் படித்து வரும் 6,706 மாணவா்களும், 7,303 மாணவிகளும் என மொத்தம் 14,009 போ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகள் வழங்கும் விழா

ஆம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் மற்றும் முதல்வா் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனா். ஆம்பூா் நகர செயலா் மற்றும் நகா்மன்றத் துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ விபத்து ஏற்பட்டது (படம்). திருப்பத்தூா் அருகே கதிரிமங்கலம் நாசகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சாம்ராஜ். இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலைய... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்புப் பணி: ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம்

திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆா்வமுள்ளவா்கள் அப்பணிகள் பங்கேற்கலாம் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் சாா்பாக ... மேலும் பார்க்க