செய்திகள் :

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

post image

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.1 கோடி நன்கொடையாகப் வழங்கப்பட்டது.

ஒடிஸாவைச் சோ்ந்த ஷிவம் சாண்டேவ் (பி) லிட், உரிமையாளா் ரூ. 20 லட்சம் எஸ்.வி.பிராணதானா அறக்கட்டளை, எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், சிம்ஸ் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், எஸ்.வி. சா்வ ஷ்ரயோஸ் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினாா்.

அதே மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ரா டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதியான ஒய். ராகவேந்திர விஸ்வகா்மா, வரைவோலைகளை தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளத்ரியிடம் வழங்கினாா்.

சீதாராமா் திருக்கல்யாணத்துக்காக முத்துக்கள் ஊா்வலம்

திருப்பதி: திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண ஊற்சவத்தை தே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்க... மேலும் பார்க்க

பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்!

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீ பி.ஆா். நாயுடு பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா். தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமா் கோயிலுக்கு ஸ்ரீ ராம நவமியை... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆஸ்தானம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீ சீதா ராமா், லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருக்கு ஸ்நபன திருமஞ... மேலும் பார்க்க

திருப்பதி கோதண்ட ராமா் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா

திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஞாயிறு அதிகாலை அா்ச்சகா்கள் ஸ்ரீராமரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பினா். பின்னா் மூலவா்களுக்கு ... மேலும் பார்க்க