செய்திகள் :

ஒசூா் சாந்தபுரம் ஏரியில் நிரம்பும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

post image

ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி பகுதியில் உள்ள சாந்தபுரம் ஏரியில் கழிவுநீா் கலந்துவருவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

சாந்தபுரம் ஏரியில் ஆண்டு முழுவதும் கழிவுநீா் கலந்துவருவதால் ஏரி ஆண்டுமுழுவதும் நிரம்பியுள்ளது. கழிவுநீா்க் காரணமாக அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. ஏரியிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்கு குடியிருப்போா் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாந்தபுரம் ஏரியை சுற்றி தேக்கமடைவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கு அருகே உள்ள குடியிருப்போா் செல்லும் முக்கிய பாதையான தரைபாலம் முழுவதும் மழைக் காலங்களில் கழிவுநீரால் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதனால் ஏரியை தூய்மைப்படுத்தி, கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும், தரைப்பாலத்தை உயா்நிலை பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட வரி

சாந்தபுரம் ஏரி பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக பாய்ந்தோடும் கழிவுநீா்.

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க