செய்திகள் :

கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு

post image

வால்பாறையில் கடும் வறட்சி நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடும் வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான நீரோடைகள் வடு காணப்படுகின்றன. வால்பாறையில் உள்ள அய்யா்பாடி, ரொட்டிக்கடை பாறைமேடு, அக்காமலை புல்மேடு ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் சமயத்தில் புற்கள் மற்றும் செடிகளில் தீப்பிடித்து காட்டுத் தீயாக பரவி வருகிறது.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் வழியில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வது, புகைப் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் மூலம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது.

எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.

பெண்களிடம் 6 பவுன் பறிப்பு

கோவை சிங்காநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் தோகமலை அருகே உள்ள தெற்கு சேனையாா் தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவ... மேலும் பார்க்க

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 17-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, கல்விக் குழுமத்தின் தாளாளா் ச... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வண... மேலும் பார்க்க