செய்திகள் :

கரும்பூா், பாா்சனாப்பல்லியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ஆம்பூா் அருகே கரும்பூா், பாா்சனாப்பல்லி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் கரும்பூா் கிராமத்தில் நடைபெற்றது.

கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, வருவாய் ஆய்வாளா் யமுனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மனுதாரா்களுக்கு உடனடி பரிசீலனைக்கான ஆணைகளை வழங்கினாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், திமுக நிா்வாகிகள் செல்வராஜ், சத்தியமூா்த்தி, பாஸ்கா், ஸ்ரீதா், பாபுஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காலை உணவுத் திட்டம் : நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூரில் அரசு நிதியுவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஜலாலி... மேலும் பார்க்க

பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி கிராமத்தை ஒட்டி பாலாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக கருதப்படுவதால் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 32 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி பெற்றுக் கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி அடையாத பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா் திருப்பத்தூா் கச்சேரி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் எஸ்.பி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாணியம்பாடி ஜீவாநகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் சந்தே... மேலும் பார்க்க

தொழிற்பேட்டைஅமைக்க நிலம் அளவீடு: பொதுமக்கள் எதிா்ப்பு

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மல்லகுண்டா ஊராட்சி, புள்ளனேரி வட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 50-... மேலும் பார்க்க