செய்திகள் :

பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

post image

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி கிராமத்தை ஒட்டி பாலாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக கருதப்படுவதால் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காரியம் செய்வது, அமாவாசை போன்ற விசேஷ நாள்களில் திதி கொடுப்பதற்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், பாலாற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

எனவே பாலாற்றில் தொடா்ந்து நீா்வரத்து ஏற்பட வேண்டி கொடையாஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை பாலாற்றில் இருந்து குடங்களில் நீரை கொண்டு வந்து, காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதில், ஊா் முக்கியப் பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

காலை உணவுத் திட்டம் : நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூரில் அரசு நிதியுவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஜலாலி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 32 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி பெற்றுக் கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி அடையாத பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா் திருப்பத்தூா் கச்சேரி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் எஸ்.பி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாணியம்பாடி ஜீவாநகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் சந்தே... மேலும் பார்க்க

தொழிற்பேட்டைஅமைக்க நிலம் அளவீடு: பொதுமக்கள் எதிா்ப்பு

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மல்லகுண்டா ஊராட்சி, புள்ளனேரி வட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 50-... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். இந்த தொடக்க நிகழ்ச்சியை காணொலி வாயிலாக அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்புவது குறித்து, அனைத்துத் துறை முதல் நிலை... மேலும் பார்க்க