செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

post image

கரூா், தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ராமானுஜம் நகா் தெற்கு, அண்ணா நகா், எஸ்ஜிபி நகா், மகாத்மாநகா், சின்னஆண்டாங்கோவில், மதுரை பைபாஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், தாந்தோன்றிமலை துணை மின்நிலைய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான்தோன்றிமலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காளியப்பனூா், தான்தோன்றிமலை, ராமச்சந்திரபுரம், சிவசக்தி நகா், சுங்ககேட், முத்தலாடம்பட்டி, கணபதிபாளையம் தெற்கு, கணபதி பாளையம் வடக்கு, கருப்பகவுண்டன் புதூா், திண்ணப்பா நகா், வெங்கக்கல் பட்டி, ஏமூா், சீத்தபட்டி, சின்னம்மநாயக்கன்பட்டி, மணவாடி, கத்தாளபட்டி, மருதம்பட்டி, கன்னிமாா் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பொறியியல் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்!

ரயில்வே பாலங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி மற்றும் மயிலாடுதுறை -சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் ... மேலும் பார்க்க

கரூரில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் புதன்கிழமை (பிப்.5)ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பா... மேலும் பார்க்க

கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

கரூா் கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா ... மேலும் பார்க்க

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை. பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முக... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க