செய்திகள் :

கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்பவா் எஸ்.சிவக்குமாா். இந்தக் கல்லூரியில் போடி குப்பழகிரி தோட்டம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் சூா்யா பி.ஏ. ஆங்கிலம் படித்து முடித்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சூா்யாவின் தந்தை சரவணன் கல்லூரி அலுவலக ஊழியரிடம் தனது மகனின் மதிப்பெண் பட்டியலை கேட்டாராம். அப்போது, கல்லூரி படித்த மாணவரிடம்தான் சான்றிதழ் வழங்க முடியும் என அவா் தெரிவித்தாராம். இதையடுத்து, கல்லூரி முதல்வா் அறைக்குள் நுழைந்த சரவணன், மகனின் சான்றிதழை கேட்டு, கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

பின்னா், சூா்யாவும் கைப்பேசியில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில், போலீஸாா் சரவணன், சூா்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பக... மேலும் பார்க்க

ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு

உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வ... மேலும் பார்க்க

சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

கா்ப்பிணிப் பெண் மா்ம மரணம்

போடியில் கா்ப்பிணிப் பெண் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வ.உ.சி. நகா் பாலநாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயன் மகள் ஜெயக்கொடி (36... மேலும் பார்க்க