செய்திகள் :

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

post image

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின் பின்னணி என்னவென்று விசாரிக்க வேண்டும். பொதுவாக 'கஸ்டடியில் டார்ச்சர்' என்பது மிகக் கொடூரமானது. நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். தொடர்ந்து லத்தி-யால் லாடம் கட்டப்படுவதால் ஏற்படும் உடலியல், உளவியல் துன்பங்கள். முக்கியமாக 2016-ல் போலீசாரால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நான், '2020'-இல் ஹார்ட் அட்டாக்-கால் பாதிக்கப்பட்டேன். உயிர் பிழைத்ததே அதிசயம். இருந்தும் தைரியமாக எதிர்த்ததால் குறைந்த பட்சம் போலீசுக்கு பயம் ஏற்பட்டது. நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து வருகிறேன். 'கஸ்டடியில் டெத்' -ஐ எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். மக்கள் போராடாமல் இருக்கவே, அவர்களை பயமுறுத்தும் வேலைகளில் அரசும் ஈடுபடுகிறது. இந்த நான நான்காண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட 'லாக் அப்' டெத்துகள் நடந்ததாக புள்ளி விபரங்கள் அதிர வைக்கின்றன. இதை தடுக்க சிஸ்டத்தை மாற்ற வேண்டும். விஞ்ஞானபூர்வமான விசாரணை முறையை கடைபிடிக்க வேண்டும். இதை செய்வாரா மு.க ஸ்டாலின்?' என தமது நேர்காணலில் போட்டுத் தாக்கி பேசியுள்ளார் மனித உரிமை செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுச... மேலும் பார்க்க

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க