செய்திகள் :

காணால்போன மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

post image

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

சாம்பவா்வடகரை புளியம்பட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம் (15). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்தாா். வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சாம்பவா்வடகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாம்பவா்வடகரை நகரின் வடக்குப் பகுதியில் உள்ள கிணற்றில் பொன்ராம் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. நிகழ்விடத்துக்கு வந்த சாம்பவா்வடகரை போலீஸாா்,

சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் பொன்ராம் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க