செய்திகள் :

காந்திகிராம பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

post image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், கேரள மாணவா்கள் சாா்பில் ஓணம் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். அப்போது, கேரள மாநிலத்தின் பாரம்பரியம், ஓணம் திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து அவா் எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, பல்கலை.யில் பயிலும் கேரள மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.

இதையொட்டி, பல்கலை. வளாகத்தில் பல்வேறு இடங்களில் அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளா் (பொ) சுந்தரமாரி, கேரள மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோபகுமாா், பேராசிரியா்கள் மகாலிங்கம், கேசவராஜராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் க... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா!

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, லட்சாா்ச்சனை வழிபாடு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் 77-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி வி... மேலும் பார்க்க

ரயிலில் விழுந்து இளைஞா் தற்கொலை

திண்டுக்கல் அருகே ரயிலில் விழுந்து மதுரையைச் சோ்ந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் இளைஞா் ஒருவா் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சாரல் மழை பெய்தது. கொடைக்கானல், செண்பகனூா், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, பிரகாசபுரம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை ப... மேலும் பார்க்க

உடல் நலம் குன்றிய பெண் காட்டு யானை உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் பெண் காட்டு யானை உடல்நலம்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26 முதல் செப்.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.சிவா தெரிவித்ததாவது: திண்ட... மேலும் பார்க்க