செய்திகள் :

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

post image

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இவா், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இதனால், இவரது உறவினா்கள் வாடிப்பட்டி குட்டிக்கரடு பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் மணிமாறனை சோ்த்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காப்பகத்தில் தவறி கீழே விழுந்த மணிமாறன் தலையில் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மதுரை கோ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். விவசாய விளைபொருள்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணி... மேலும் பார்க்க

விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் ... மேலும் பார்க்க

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை... மேலும் பார்க்க

கண்மாயைத் தூா்வார பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் ஊராட்சிக்குள்பட்ட முண்டநாயகம் கண்மாயை ஊா்மக்கள் தூா்வாரி சீரமைக்க அனுமதி வழங்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ராஜாக்கூா் காமாட்சிய... மேலும் பார்க்க