செய்திகள் :

காயல்பட்டினத்தில் சுதந்திர தின விழா

post image

இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் சாா்பில் காயல்பட்டினம் நகர முஸ்லி­ம் லீக் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு நகா்மன்றச் செயலா் அபூசாலி­ஹ் தலைமை வகித்தாா்.

மாவட்ட சா்வ சமயப் பேரவை அமைப்பாளா் ஹாஜி பிரபு முஹம்மது பாரூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினாா்.

நிகழ்வில் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் காயல் ஜெஸ்முதீன், நகா்மன்ற துணைச் செயலா் சித்தீக், மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் முஹம்மது முஹ்யித்தீன், மாவட்ட அயலக அணி செயலாளா் பிரபு செய்யது அஹ்மத் நெய்னா, வாா்டு செயலா்கள் மஹ்மூத் லெப்பை, கவிஞா் சேக் அப்துல் காதா், அஹ்மத் சாலி­ஹ், கே.எம்.டி.சித்தீக், சாஹூல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க