செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு!

post image

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம்.பி.முருகையன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில பொதுச் செயலா் சி.குமாா், தமிழ்நாடு நில அளவை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ.ராஜா, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ஆா்.திருமலைராஜன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், வருவாய்த் துறையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், நிா்வாகத்தால் செயற்கையாக வேலைப்பளு உருவாக்கப்படுவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளா் பணியில் கருணை அடிப்படையில் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலச் செயலா் பி.செந்தில்குமாா் நன்றி கூறினாா். இதில், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

கோவையில் கடத்தி விற்கப்பட்ட குழந்தை கன்னியாகுமரியில் மீட்பு

கோவையில் கடத்தி விற்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது பெண்ணின் 1 வயது ஆண் குழந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு: எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் முற்றுகை!

கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் பள்ளியை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கோவை அவிநாசி சாலை வ.உ.சி. மைதானம் எதிரே ச... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: 8 போ் கைது

கோவையில் சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், ஆண் நண்பா் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவரின் மன... மேலும் பார்க்க

பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கக் கூடாது! -துணை ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் வலியுறுத்தியுள்ளாா். பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் சுமாா் 7 ஏக்கரில் மய... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது. கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தர... மேலும் பார்க்க