செய்திகள் :

காஷ்மீா் தாக்குதல்: நெல்லையில் 3-ஆவது நாளாக தீவிர கண்காணிப்பு

post image

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக, திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

காஷ்மீரில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 போ் உரியிழந்தனா். இதனையடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா். திருநெல்வேலி மாநகரம் உள்பட திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அனல்மின்நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பேருந்து-ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் கைவிடப்படுகிறதா? மாநகராட்சி ஆணையா் விளக்கம்

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளாா். முறப்பநாடு கூட்டு குடிநீா் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்... மேலும் பார்க்க

தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி...

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம்: சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைமை மேயா் கோ.ராமகிருஷ்ணன், ராஜாஜி அரங்கம், திருநெல்வேலி நகரம், காலை 10.30 மணி. மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-87சோ்வலாறு-101.77மணிமுத்தாறு-85.89வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம்கடனா-50ராமநதி-52.50கருப்பாநதி-25.59குண்டாறு-23.87அடவிநயினாா் -26.50... மேலும் பார்க்க

மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு

கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச... மேலும் பார்க்க

ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) ... மேலும் பார்க்க